Thursday, August 4, 2011

நான்- நீ

எனக்குள்ளே நீயுமாக நான்
உனக்குள்ளே நானுமாக நீ
வாழ்ந்த தருணங்கள்
எங்கே போனது ?
துயில் கொண்டு விழிக்கும் போது
மறையும் கனவாய் போனதோ பெண்ணே ?
நான் தேடி கொண்டிருக்கின்றேன்
அத்தருணங்களை பித்தனாய் !

No comments:

Post a Comment