Thursday, August 4, 2011

கல்லறையில்....

புரியவில்லை எனக்கு இன்னமும்
ஏன் என் மனம் உன்னையே
நேசிகின்றது என ?
நீ என்னை வெறுத்தாலும் கூட
என் மனம் உன்னையே
சுவாசிக்கும் மூச்சு காற்றாய் !
என்றாவது ஒரு நாள் நீ
என்னை நேசிக்க மாட்டாயா என்று ?
என் இதயம் காத்திருக்கும் என் கல்லறையில் !

No comments:

Post a Comment